சர்வதேசமே எங்கள் உறவுகளை மீட்டுத்தா !
தமிழர் தாயகத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் திட்டமிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தரகோரி சிறிலங்கா அரசிடம் உண்மையை கண்டறிய சர்வதேச விசாரணையை வலியுறுத்தி லண்டனில் ஒன்று திரண்ட தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச காணமல் ஆக்கப்பட்டோர் தினமான கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி தமிழர் தாயகத்தில் காணமல் போன உறவுகளினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் குறித்த நாளிலேயே லண்டனில் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மேற்படி ஆர்ப்பாட்டத்தில் நாடுகடந்த அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதன் செயற்பாட்டார்கள் … Continue reading சர்வதேசமே எங்கள் உறவுகளை மீட்டுத்தா !
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed